மரண அறிவிப்பு "சபுரா அம்மாள்" அவர்கள் (14-07-2015) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 14

மரண அறிவிப்பு "சபுரா அம்மாள்" அவர்கள் (14-07-2015)


ஜுலை 14: முத்துப்பேட்டை மர்ஹூம், K.செய்யது கனி ஹாஜியார் அவர்களுடைய மகளும், திருவாடுதுறை மர்ஹூம் முகம்மது சுல்தான் அவர்களுடைய மனைவியும், முத்துப்பேட்டை மர்ஹூம். K.S.ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் K.S.ஜமால் முகம்மது இவர்களுடைய சகோதரியும், KSH. சுல்தான் இபுராகீம் (சுனா இனா), KSH. செய்யது கனி (ஹாஜி) இவர்களுடைய மாமியும், Dr.K.S.செய்யது அலி அவர்களுடைய பெரியம்மாவும், திருவாடுதுறை M.ஜலாலுதீன், M.சகாபுதீன் இவர்களுடைய தாயாருமாகிய "சபுரா அம்மாள்" அவர்கள் இன்று (14-07-2015) காலை 10 மணியளவில் திருவாடுதுறையில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன். 

அன்னார் அவர்களது ஜனாசா  இன்று (14-07-2015) மாலை 4 மணியளவில் திருவாடுதுறை ஜூம்மா பள்ளியில் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அறிவிப்பவர்கள் 
KSH. சுல்தான் இபுராகீம் (சுனா இனா)
KSH. செய்யது கனி (ஹாஜி)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here