ஜுன் 30: மரைக்காயர் தெரு மர்ஹூம் K.முகம்மது முகைதீன் அவர்களுடைய மகளும், மர்ஹூம் அகம்மது தம்பி அவர்களுடைய மனைவியும், KMஹபீப் முகம்மது அலி அவர்களுடைய சகோதரியும், A.அபுல் ஹசன், A.உதுமன் மரைகாயர், A.ஜியாவுதீன் இவர்களுடைய தாயாரும், மர்ஹூம் PRM. சர்புதீன், A. குத்புதீன், இவர்களுடைய மாமியாரும், ஹஸ்புல்லா மக்கீன் அவர்களுடைய பெரியமாவுமாகிய, "ஐசா அம்மாள்" அவர்கள் நேற்று இரவு10-30 க்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (30-06-2015) காலை 11 மணியளவில் குத்பா பள்ளியில் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்கள்
K.M ஹபீப் முகம்மது அலி, (ஸ்டார் வெல்டிங்)
A.அபுல் ஹசன்,சகோதரர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment