ஜுலை 16: குண்டாங்குலத்தெரு மர்ஹும் காதர் நெய்னா மலை அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது நெய்னா மலை அவர்களின் மனைவியும், கபூர்கானின் தாயாரும், முன்னாள் M.S.மணியம் பேருந்து கண்டக்டர் அலியின் தம்பி நிஜாமுதீன் அவர்களின் மாமியாருமாகிய "பஜரியா அம்மாள்" அவர்கள் இன்று (16-07-2014) அதிகாலை மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாகங்களையும் அல்லாஹ் மன்னித்து, கபுரின் வேதனைகளை விட்டும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஷ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தில் இணைய வைப்பானாக....ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (16-07-2014) காலை 10.30 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
கபூர்கான்...+971506756308
நிஜாமுதீன் ....+919688095604
தகவல்:
K.S.H.சுல்தான் இபுராகிம். முத்துப்பேட்டை
ரஷித் அலி. சிங்கப்பூர்.


No comments:
Post a Comment