மே 27: ஆசாத் நகர் மர்ஹும் ஷாகுல் ஹமீது அவர்களுடைய மகனும், S.முகம்மது அலி, S.முகைதீன் அடுமை, S.முகம்மது ஷரீப், S.அப்துல் காதர் (கொழும்பு) இவர்களுடைய சகோதரரும், ஜெயினுல் ஆப்தீன், K.தஸ்தஹீர், M.பகுர்தீன்.
இவர்களுடைய சகலையுமாகிய "ஆட்டோ S.ஆரிப்" அவர்கள் இன்று (27-05-2015) காலை 3-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின ஜனாசா இன்று மாலை 4.30 மணியளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
K.தஸ்தஹீர், அவர்கள்.
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment