ஏப்ரல் 26: PKT ரோடு ஆனா.பானா இல்லம் மர்ஹும் அப்துல்கரீம் அவர்களுடைய மகளும், மர்ஹும் A.P.உஸ்மான் (Cook) அவர்களுடைய மனைவியும், A.P.நாகூர் பிச்சை, A.P.தாவூது கனி, A.P.அப்துல்கரீம், A.P.அப்துல்அஜீஸ், இவர்களுடைய தாயாரும், கட்ட லெபை தாவூது, ஜகபர் அலி இவர்களுடைய மாமியாருமாகிய "பாத்திமா பீவீ " அவர்கள் இரவு 12-15 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (26-04-2015) காலை 10-00மணிக்கு முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்கள்
A.P. நாகூர் பிச்சை சகோதர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment