மார்ச் 11: ஆசாத் நகர் (ரஹ்மத் நகர்) மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகளும், முகம்மது கமாலுதீன் அவர்களுடைய மனைவியும், சேக் ரஃபி, பரகத் அலி இவர்களுடைய பாட்டியாரும், பண்டாரி முஸ்தபா, சேக் முகைதீன் இவர்களுடைய சம்மந்தியுமாகிய “பல்கீஸ் அம்மாள்” அவர்கள் இன்று (11-03-2015) காலை 10-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11-03-2015) மாலை 5 மணியளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்கள்.
பண்டாரி முஸ்தபா.
சேக் முகைதீன்


No comments:
Post a Comment