ஜனவரி 16: கிட்டங்கித்தெரு மர்ஹூம் அப்துல் காசீம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஆரூரான் அப்துல் கபூர் அவர்களின் மைதுனரும், A.முகம்மது அலி அவர்களின் தந்தையுமான “A. அக்பர் அலி”அவர்கள் (15-01-2014) மாலை 4 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்
அறிவிப்பவர்.
ஆரூரான் ஜகபர் சாதிக்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment