ஜுலை 11:முத்துப்பேட்டை SKMதெரு மர்ஹூம், S.M.முகம்மது தம்பிமார், அவர்களுடைய மகளும், SMT.ஹபீப் கான், SMT.நத்தர் அலிகான், SMT. நாசர், இவர்களுடைய சகோதரியும், ஈஸ்டன் அலியுடைய கொழுந்தியாவுமான, "ஹலீலா அம்மாள்" அவர்கள் இன்று (11-7-2015) காலை 8 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களது ஜனாசா இன்று (11-07-2015) மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளியில் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பு;
SMT. ஹபீப்கான் சகோதரர்கள்.
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment