மார்ச் 09: ஆசாத் நகர் (புளிய மரச்சந்து) மர்ஹும் அப்துல் காதர் அவர்களுடைய மகளும், மர்ஹும் S.M.அப்துல் கரீம் அவர்களுடைய மனைவியும், S.M.மீரா லெப்பை அவர்களுடைய தம்பி மனைவியும், A.அன்சாரி, மர்ஹும் A.தாஜ் தீன், A.சீமான் இவர்களுடைய தாயாரும், TNTJ.திருவாரூர் மாவட்ட (முன்னால்) செயளாலர், A.அன்சாரி, அதிரை தாஜ்தீன் இவர்களுடைய மாமியாருமாகிய "தாவூது நாச்சியாள்" அவர்கள் இன்று காலை 8 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-03-2015) மாலை 5 மணியளவில் ஆசாத் நகர் ஜூம்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்:
S.M. மீரா லெப்பை,
A.அன்சார்.அவர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:
Post a Comment