டிசம்பர் 24: முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு விழா அழைப்பிதழ்.
அன்புடையீர்,
நிகழும் டிசம்பர்
25-12-2013 புதன் கிழமை மாலை 4 மணியளவில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின்
18வது ஆண்டு விழாவிற்கு உங்களை அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.
தலைமை:
முனைவர். நா. ஆண்டியப்பன்,
அவர்கள்
(சிங்கப்பூர் தமிழ்
எழுத்தாளர் கழக தலைவர்)
சிற்பபு உரை:
முனைவர். ஸ்டாலின்
குணசேகரன், அவர்கள்
(மக்கள் சிந்தனை
பேரவை)
சிறப்பு விருந்தினர்:
முனைவர். சு.ப.
திண்ணப்பன், அவர்கள்
(பேராசிரியர் சிங்கப்பூர்
தேசிய பல்கலைக்கழகம்)
அழைப்பிழ் மகிழும்
ரஹ்மத் பெண்கள்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
முத்துப்பேட்டை
04369-260350
/ 04369-261796









No comments:
Post a Comment