ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
1. முதல் இடம் K.பாலசுந்தரி- 496
2 இரண்டாம் இடம் S.காவியா - 494
3 மூன்றாவது இடம் S.ஷஃபான பர்வின் - 491
இந்த வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வில் ரஹ்மத் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 100 %தேர்ச்சி பெற்றுள்ளது.
மாநில அளவில் நான்காவது இடத்திலும் மாவட்ட அளவில் இரண்டாவது இடத்ததை பிடித்து சாதனை படைத்துள்ளது.
1 மாணவி கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
22 மாணவிகள் அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
10 மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
கோவிலுர் பெரிய நாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
1. முதல் இடம் S. சோனியா - 474
2 இரண்டாம் இடம் S.ஆர்த்தி - 465
3 மூன்றாவது இடம் சௌமியா - 464
சோனிய என்ற மாணவி கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிர்லியன்ட் மெட்ரிக்குலெசன் பள்ளி
1. முதல் இடம் சேது ராஜான் - 492
2 இரண்டாம் இடம் சக்தி கணேஷ் - 487
3 மூன்றாவது இடம் நவ்பல் ஜாவித் - 485
9 மாணவர்கள் கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
8 மாணவர்கள் அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
3 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
1. முதல் இடம் சஞ்ஜிவ் ராஜன் - 493
2 இரண்டாம் இடம் A.ஞனேஸ்வரன் - 492
3 மூன்றாவது இடம் J.குகன் மற்றும் M. கார்த்திக் - 491
33 மாணவர்கள் பாட வாரியாய முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மற்றும் வெளிவுர் மற்றும் வெளிநாடுகளில் படித்து வரும் நமது ஊரை சார்ந்த மாணவ/ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment