ஜனவரி 01: கிட்டங்கித்தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும், முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான “ஹபீப்கனி” அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..
அன்னாரின் ஜனாஸா இன்று ( 1.1.14 புதன்கிழமை) முகைதீன் பள்ளி மைய வாடியில் காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment