நவம்பர் 22: முத்துப்பேட்டை, S.P.K.M. தோட்டவளாகம் S.K.M.அப்துல் காதர் அவர்களின் பேத்தியும், கட்டிமேடு ஜனாப் M.அப்துல் ஹாதி அவர்களின் பேத்தியும், A.முஹம்மது ரியாஸ்தீன் அவர்களின் மகளும்மாகிய M.நூருல் ஹிபா (மூன்று வயது குழந்தை) (11.11.2012) அன்று காலை 11.00 மணியளவில் மவுத்தாகி விட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா (11.11.2012) அன்று இரவு 9.00 மணியளவில் கட்டிமேடு பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை அறிவிக்கிறார்கள்.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
அறிவிப்பவர் :-
S.K.M.அப்துல் காதர் - துபை.
தொடர்புக்கு:-
S.K.M.அப்துல் காதர் : 00971 – 050 - 7643388
A.முஹம்மது ரியாஸ்தீன் : 0091 - 9789335170
A.முஹம்மது நியாஸ் : 00971 – 050 – 8535765
(இன்று தான் இந்த அறிவிப்பு செய்தி நமக்கு கிடைத்தது)
தகவல் : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - அமீரகம்
No comments:
Post a Comment