அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து கடந்த 2011 ஆண்டு +2 தாவரவியல் தேர்வில் 200/200 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார். மற்றும் திருவாரூர் மாவட்ட அளவில் 1167/1200 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் அய்னுல் மர்லியா D/O சுல்தான் மரைக்காயர்.
+2 தாவரவியல் தேர்வில் சென்டம் வாங்க தனது ஜீனியர்களுக்கு அவர் தரும் டிப்ஸ்.. இந்த வாரம் வாரஇதழ்க்கு அவர் அளித்த பேட்டி இதோ...









nice advice. keep it up...
ReplyDelete