முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: PKT ரோடு மர்ஹும் தே.கு.மு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் மு.சே.மு. தாவூத் அவர்களின் மனைவியும், மர்ஹும் தே.கு.மு.ச.அப்துல் ரஜாக், சே.கு.மு.ச.அப்துல் வஹாப் மர்ஹும் தே.கு.மு.சபூர் முஹைதீன், மர்ஹும் தே.கு.மு. ஜியாவுதீன் ஆகியோரின் சகோதரியும் மு.அபுல் ஹசன், மு.ஷாகுல் ஹமீது இவர்களின் தாயாருமாகிய "ரஹீமா அம்மாள்" அவர்கள் இன்று காலை 5 :30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் திருவாரூர் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்
சே.கு.மு.ச.அப்துல் வஹாப்
thank for: www.mttexpress.com
அறிவிப்பவர்
சே.கு.மு.ச.அப்துல் வஹாப்
thank for: www.mttexpress.com

assalamu alikkum, it should be courtesy instead of thank for :
ReplyDelete