ஜனவரி 28: திருச்சி போராட்டத்தை முடித்துவிட்டு அதிராம்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் கந்தர்வக்கோட்டையில் விபத்து. இதில் ஒருவர் பலி.
மேலும் தகவல்கள் விரைவில்....
கந்தர்வகோட்டையில் ஒருவர் பலி! அருகில் இருப்பவர் இறந்தவரின் உறவினர்.
புகைப்படம் மற்றும் செய்தி சேக் அப்துல்லா
No comments:
Post a Comment